×

சிலை பதுக்கல்: பெண் மென்பொறியாளருக்கு போலீஸ் சம்மன்..!!

சென்னை: ஆர்.ஏ.புரத்தில் வீட்டில் சிலைகளை பதுக்கிய விவகாரத்தில் பெண் மென்பொறியாளருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பெண் மென்பொறியாளரின் சென்னை வீட்டில் பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post சிலை பதுக்கல்: பெண் மென்பொறியாளருக்கு போலீஸ் சம்மன்..!! appeared first on Dinakaran.

Tags : R. PA Police ,Samman ,Puratham ,United States ,
× RELATED நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம்...